நம்மை மற்றவர் எப்படி வேண்டுமானாலும் அழைக்கட்டும் நாம் அனைவரும் நம்மை அறியாமல் ஒரே கலாச்சாரத்தைத்தான் பின்பற்றுகிறோம்
நமது கலாச்சாரத்தை அறியாமல் சிலர் மனிதர்களை கடவுளாக பின்பற்றுவதால் (கருதுவதால்) சில தவறுகள் நடக்கின்றன.
நமது முன்னோர்கள் மிகச்சிறந்த மகான்களை அவர்களது வாழ்க்கையை உபதேசங்களை தமக்கு பாடமாக மட்டுமே எடுத்துக் கொண்டு தனது மற்றும் நமது வாழ்க்கையை சிறக்க செய்தார்கள்.
அவர்களை கடவுளாக கருதவில்லை அவர்களது நல்ல நடவடிக்கையயை மட்டுமே அவர்கள் பின்பற்றினார்கள்
நம் மன்னில் தோன்றிய சித்தர்கள் மேற்கத்திய நாட்டில் பிறந்து இருந்தால் அவர்களை கடவுளாக ஒரு பிரிவினர் இன்று வழிபட்டு சமய பிரச்சாரம் செய்ய ஜெப கூட்டம் கூட்ட இந்தியா வந்து இருப்பார்கள்.
தொடரும்